ஆண்டவரை எனதுள்ளம் பெருமைப் லூக்.1

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆண்டவரை எனதுள்ளம் பெருமைப்படுத்திடுதே - 2 (2)


1. கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கிறது

ஏனெனில் அவர்தம் அடிமையின் தாழ்நிலைக் கண்ணோக்கினார்


2. இதுமுதல் எல்லாத் தலைமுறை

என்னைப் பேறுபெற்றவர் என்றாரே

நல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்லை செய்துள்ளார்


3. அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு இரக்கம் காட்டி வருகின்றார்

தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்

பசித்தோரை நிரப்புகிறார்