அலையொளிர் அருணனை அணிந்திடுமா
மணிமுடி மாமரியே (2)
வாழ்க்கையின் பேரரசி
வழுவில்லா மாதரசி - 2
கலையெல்லாம் சேர்ந்தெழும்
தலைவியும் நீயல்லோ
காலமும் காத்திடுவாய்
1.
அகால வேளையிலே
அம்மா உன் கருணையாலே - 2
பொல்லாத கூளியின்
தொல்லைகள் நீங்கிட
வல்ல உம் மகனிடம் கேள்
2.
அகோரப் போர் முழங்கி
அல்லலும் தோன்றுதன்றோ - 2
எல்லோரும் விரும்பிடும்
நல்லதோர் அமைதியை
சொல்லாமல் அளித்திடுவாய்
மணிமுடி மாமரியே (2)
வாழ்க்கையின் பேரரசி
வழுவில்லா மாதரசி - 2
கலையெல்லாம் சேர்ந்தெழும்
தலைவியும் நீயல்லோ
காலமும் காத்திடுவாய்
1.
அகால வேளையிலே
அம்மா உன் கருணையாலே - 2
பொல்லாத கூளியின்
தொல்லைகள் நீங்கிட
வல்ல உம் மகனிடம் கேள்
2.
அகோரப் போர் முழங்கி
அல்லலும் தோன்றுதன்றோ - 2
எல்லோரும் விரும்பிடும்
நல்லதோர் அமைதியை
சொல்லாமல் அளித்திடுவாய்