தலைவா உனை வணங்க
என் தலைமேல் கரம் குவித்தேன்
வரமே உனைக் கேட்க நான்
சிரமே தாள் பணிந்தேன் (2)
1.
அகல்போல் எரியும் அன்பு
அது பகல்போல் மணம் பரவும் -2
நிலையாய் உனை நினைத்தால்
நான் மலையாய் உயர்வடைவேன் - 2
2.
நீர்போல் தூய்மையையும்
என் நினைவில் ஓடச்செய்யும் - 2
சேற்றினில் நான் விழுந்தால்
என்னை சீக்கிரம் தூக்கிவிடும் -2
என் தலைமேல் கரம் குவித்தேன்
வரமே உனைக் கேட்க நான்
சிரமே தாள் பணிந்தேன் (2)
1.
அகல்போல் எரியும் அன்பு
அது பகல்போல் மணம் பரவும் -2
நிலையாய் உனை நினைத்தால்
நான் மலையாய் உயர்வடைவேன் - 2
2.
நீர்போல் தூய்மையையும்
என் நினைவில் ஓடச்செய்யும் - 2
சேற்றினில் நான் விழுந்தால்
என்னை சீக்கிரம் தூக்கிவிடும் -2