மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் மீது
மனமிரங்கி ஆண்டவரே இன்ப சாந்தி தாரும் -2
1.
விரிந்த திரு கைகால்கள்
விலாவில் இருந்தோடும்
விலையில்லா உதிரத்தால்
அவர்களை விண் சேரும் - 2
2.
எரிகின்ற நெருப்பினிலே
புழுப்போல வாடி
எள்ளளவும் சுகமின்றி
ஆறுதலைத் தேடி
புரிந்த சிறு பாவங்களுக்குப்
பரிகாரம் செய்து
புலம்பி அழும் அவர்களுக்கு
அருள்மாரி பெய்து -2
மனமிரங்கி ஆண்டவரே இன்ப சாந்தி தாரும் -2
1.
விரிந்த திரு கைகால்கள்
விலாவில் இருந்தோடும்
விலையில்லா உதிரத்தால்
அவர்களை விண் சேரும் - 2
2.
எரிகின்ற நெருப்பினிலே
புழுப்போல வாடி
எள்ளளவும் சுகமின்றி
ஆறுதலைத் தேடி
புரிந்த சிறு பாவங்களுக்குப்
பரிகாரம் செய்து
புலம்பி அழும் அவர்களுக்கு
அருள்மாரி பெய்து -2