அதி மங்கல காரணனே
துதி தங்கிய பூரணனே,
நரர் வாழ விண் துறந்தோர்
ஏழையாய்ப் பிறந்த
வண்மையே தாரணனே!
1. மதி மங்கின எங்களுக்கும்,
திதி சிங்கினர் தங்களுக்கும்
உனின் மாட்சியும் திவ்விய காட்சியும்
தோன்றிடவையாய் துங்கவனே
2. முடி மன்னர்கள் மேடையும்,
மிகு உன்னத வீடதையும் நீங்கி
மாட்டிடையே பிறந் தாட்டிடையர் தொழ,
வந்தனையோ தரையில்?
3. தீய பேய்த்திரள் ஓடுதற்கும்,
உம்பர் வாய்திரள் பாடுதற்கும், உனைப்
பின்பற்றுவோர் முற்றும் துன்பற்று வாழ்வதற்கும்
பெற்ற நற்கோலம் இதோ?
துதி தங்கிய பூரணனே,
நரர் வாழ விண் துறந்தோர்
ஏழையாய்ப் பிறந்த
வண்மையே தாரணனே!
1. மதி மங்கின எங்களுக்கும்,
திதி சிங்கினர் தங்களுக்கும்
உனின் மாட்சியும் திவ்விய காட்சியும்
தோன்றிடவையாய் துங்கவனே
2. முடி மன்னர்கள் மேடையும்,
மிகு உன்னத வீடதையும் நீங்கி
மாட்டிடையே பிறந் தாட்டிடையர் தொழ,
வந்தனையோ தரையில்?
3. தீய பேய்த்திரள் ஓடுதற்கும்,
உம்பர் வாய்திரள் பாடுதற்கும், உனைப்
பின்பற்றுவோர் முற்றும் துன்பற்று வாழ்வதற்கும்
பெற்ற நற்கோலம் இதோ?