ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்: மாநிலத்தோரே, நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்... : 95-ம் சங்கீதம்
இனியொரு பொழுதும் உனைப் பிரியாத
உறவொன்று என்னில் நிலைபெற வேண்டும்
- உயர்விலும் தாழ்விலும் வாழ்விலும் வீழ்விலும்
- மகிழ்விலும் துயரிலும் வாழ்வின் எந்நிலையிலும்
- ஒளியிலும் இருளிலும் வாழ்வின் எந்நிலையிலும்