ஆரோக்கிய மாதாவே உமது புகழ்
பாடித் துதித்திடுவோம்!
எந்நாளும் பாடித் துதித்திடுவோம் (2)
1.
அலைகள் மோதிடும் கடற்கரை தன்னில்
வசித்திட ஆசை வைத்தாயே (2)
பலவகைக் கலைகளும் பாரினில் துலங்கிட
அனைவருக்கும் துணை புரிந்தாயே - 2
2.
தேன்கமழும் சோலை சூழ்ந்து விளங்கும்
வேளாங்கண்ணியில் அமர்ந்தாயே (2)
வானகமும் இந்த வையகமும்
அருள் ஓங்கிட எங்கும் நிறைந்தாயே -2
பாடித் துதித்திடுவோம்!
எந்நாளும் பாடித் துதித்திடுவோம் (2)
1.
அலைகள் மோதிடும் கடற்கரை தன்னில்
வசித்திட ஆசை வைத்தாயே (2)
பலவகைக் கலைகளும் பாரினில் துலங்கிட
அனைவருக்கும் துணை புரிந்தாயே - 2
2.
தேன்கமழும் சோலை சூழ்ந்து விளங்கும்
வேளாங்கண்ணியில் அமர்ந்தாயே (2)
வானகமும் இந்த வையகமும்
அருள் ஓங்கிட எங்கும் நிறைந்தாயே -2