இயேசு இரட்சகர் பெயரைச் சொன்னால் எதுவும் நடக்குமே!
அவர் இதயத்தோடு கலந்துவிட்டால் எல்லாம் கிடைக்குமே
1. வாடிக் கிடந்த உயிர்களெல்லாம் வாழ வைத்தாரே! அவர்
வாழ்வு சத்யம் ஜீவனுமாய் நன்மை செய்தாரே
2. பரமபிதா ஒருவர் என்று வகுத்துச் சொன்னவர் இயேசு
பாசம் அன்பு கருணையோடு உலகைக் கண்டவர் இயேசு
3. எதையும் தாங்கும் சகிப்புத்தன்மை வேண்டும் என்றவர் இயேசு! நம்
எல்லோருக்கும் இறைவனாக விளங்கி நின்றவர் இயேசு
4. தீமை வளரும் எண்ணந்தன்னை அறுத்துக் கொண்டவர் இயேசு
தூய்மை நிறைந்த உள்ளத்தோடு பழகச் சொன்னவர் இயேசு
அவர் இதயத்தோடு கலந்துவிட்டால் எல்லாம் கிடைக்குமே
1. வாடிக் கிடந்த உயிர்களெல்லாம் வாழ வைத்தாரே! அவர்
வாழ்வு சத்யம் ஜீவனுமாய் நன்மை செய்தாரே
2. பரமபிதா ஒருவர் என்று வகுத்துச் சொன்னவர் இயேசு
பாசம் அன்பு கருணையோடு உலகைக் கண்டவர் இயேசு
3. எதையும் தாங்கும் சகிப்புத்தன்மை வேண்டும் என்றவர் இயேசு! நம்
எல்லோருக்கும் இறைவனாக விளங்கி நின்றவர் இயேசு
4. தீமை வளரும் எண்ணந்தன்னை அறுத்துக் கொண்டவர் இயேசு
தூய்மை நிறைந்த உள்ளத்தோடு பழகச் சொன்னவர் இயேசு